Wednesday, April 15, 2009

Thought for the day #2

சமீபத்தில் ரசித்தது: from http://mentalcentral.blogspot.com/
(I just couldnt stop myself re-posting this in mine)
மழையில் நனைந்துகொண்டே வீட்டிற்கு சென்றேன்.

குடை கொண்டு போக வேண்டியது தானே என்றார் அப்பா !

எங்காவது ஒதுங்கி நிற்கவேண்டியது தானே என்றாள் அக்கா !

சளி பிடித்து சிரமப்பட போகிறீர்கள் என்றாள்
மனைவி !

என் தலையை தன் முந்தானையால் துவட்டி கொண்டே திட்டினாள் !!

என்னையல்ல... மழையை !!

என் தாய் !

No comments: