சமீபத்தில் ரசித்தது: from http://mentalcentral.blogspot.com/
(I just couldnt stop myself re-posting this in mine)
(I just couldnt stop myself re-posting this in mine)
மழையில் நனைந்துகொண்டே வீட்டிற்கு சென்றேன்.
குடை கொண்டு போக வேண்டியது தானே என்றார் அப்பா !
எங்காவது ஒதுங்கி நிற்கவேண்டியது தானே என்றாள் அக்கா !
சளி பிடித்து சிரமப்பட போகிறீர்கள் என்றாள்
மனைவி !
என் தலையை தன் முந்தானையால் துவட்டி கொண்டே திட்டினாள் !!
என்னையல்ல... மழையை !!
என் தாய் !
குடை கொண்டு போக வேண்டியது தானே என்றார் அப்பா !
எங்காவது ஒதுங்கி நிற்கவேண்டியது தானே என்றாள் அக்கா !
சளி பிடித்து சிரமப்பட போகிறீர்கள் என்றாள்
மனைவி !
என் தலையை தன் முந்தானையால் துவட்டி கொண்டே திட்டினாள் !!
என்னையல்ல... மழையை !!
என் தாய் !
No comments:
Post a Comment